எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, January 22, 2012

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் தமிழகத்தில் கல்வி கற்றோர் 80 சதவீதமாக உயர்வு அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பெருமிதம்.

க ல் வி த் து ற யி ல்
தமிழகத்தை முதன்மை
யாக்கிட அனைவரும்
பாடுபடவேண்டும் என்றும்
முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா ஆட்சியில்
தமிழகத்தில் கல்வி கற்
றோர் 80 சதவீதமாக உயர்ந்
துள்ளனர் என்றும் அமைச்
சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
பள்ளிக் கல்வித் துறை
 ஆய்வுக் கூட்டத்தில்
பள்ளிக் கல்வி, விளை
யாட்டு மற்றும் இளைஞர்
நலத் துறை அமைச்சர்
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண
மூர்த்தி ஆற்றிய உரை
வருமாறு:தமிழக முதல மைச்சர்,
புரட்சித் தலைவி அம்மா
அவர்களின் தலைமையி
லான இந்த அரசு பொறுப்
பேற்ற நாள் முதல் பல்
வேறு குறியீடுகள் மற்றும்
புள்ளிவி வரங்களை ஆள்வு
செய்ததில் தமிழ்நாட்டின்
கல்வி கற்றோர் விகிதாச்
சாரம் 80.33 விழுக்காடாக
உள்ளது. இதில் ஆண்க
ளின் கல்வி விழுக்காடு
86.81 ஆகவும் பெண்களின்
கல்வி விழுக்காடு 73.86
ஆகவும் உள்ளது. பெண்
களுக்கான தேசிய தொடக்
கக் கல்வித் திட்டம் 11
மாவட்டங்களில் கல்வி
யில் பின்தங்கியுள்ள 38
வட்டாரங்களில் செயல்
படுத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment