எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, January 30, 2012

65வது நினைவு நாளையட்டி அண்ணல் காந்தி திருவுருவச் சிலைக்கு ஆளுநர் - முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மாலை அணிவித்து மரியாதை.

சென்னை, ஜன. 30
தேசப் பிதா மகாத்மா
காந்தியின் 65வது நினைவு
தினமான இன்று தமிழக
அரசின் சார்பில் அவரது
திருவுருவச் சிலைக்கு
தமிழக ஆளுநர் டாக்டர்
ரோசையாவும், தமிழக
முதலமைச்சர் புரட்சித்
தலைவிஅம்மாஅவர்களும்
மலர் மாலை அணிவித்து
மரியாதை செலுத்து
கிறார்கள்.
கொடியவன் கோட்சே
வால் அண்ணல் காந்திய
டிகள் சுட்டுக் கொல்லப்
பட்டு 64 ஆண்டுகள்
உருண்டோடி விட்டன.
இன்று அண்ணல்
காந்தியின் 65வது நினைவு
தினமாகும். அதை
யட்டி அவரது நினை
விடத்திலும், நாடெங்
கிலுமுள்ள காந்தி மண்ட
பங்கள், திருவுருவச் சிலை
களுக்கும் அரசியல் தலை
வர்களும், நாட்டு மக்களும்
மரியாதை செலுத்து
கிறார்கள்.
சென்னையில் கிண்டி
யிலுள்ள காந்தி மண்டபம்
உட்பட பல்வேறு இடங்
களில்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் காமரா
ஜர் சாலையிலுள்ள
மகாத்மா காந்தியடிகள்
திருவுருவச் சிலைக்கு
தமிழக அரசின் சார்பில்
மாலை அணிவித்து மரி
யாதை செலுத்தப்பட
உள்ளது.

No comments:

Post a Comment