எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, January 17, 2012

புரட்சித்தலைவி அம்மா அரசின் துரித நடவடிக்கையால் விழுப்புரம் மாவட்டத்தில் மின்விநியோகம் சீரடைந்தது பொதுமக்கள் மகிழ்ச்சி.

விழுப்புரம் மாவட்டத்
தில் 'தானே' புயலால் மின்
விநியோகம் பாதிக்கப்
பட்டதையடுத்து, போர்க்
கால அடிப்படையில்
பணிகள் மேற் கொள்ளப்
பட்டு, மின் இணைப்பு
வழங்கப்பட்டுள்ளதால்,
பொதுமக்கள் மிகுந்த
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
'தானே' புயல் காரண
மாக, கடலூர் மற்றும்
விழுப்புரம் மாவட்டங்
களில் பெரும் சேதம்
ஏற்பட்டதோடு, மின்
விநியோகமும் கடுமையாக
பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment