எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 27, 2012

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 21/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதா அவர்களின்
முக்கிய அறிவிப்பு
1. திரு. தோட்டக்கலை V.கிருஷ்ணமூர்த்தி,
2. திருமதி சந்தானலட்சுமி சுந்தரவதனம்,
3. திரு. சுந்தரவதனம்,
4. திருமதி வைஜெயந்தி மாலா
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை
உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி
வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன்
எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது
எனக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment