எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, January 30, 2012

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது ஆளுநர் உரை நிகழ்த்துகிறார்.

சென்னை, ஜன. 30
தமிழக சட்டப்பேரவை
இன்று கூடுகிறது. ஆளுநர்
ரோசையா பேரவையில்
உரையாற்றுகிறார்.
முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள்
பொறுப்பேற்ற பின் கடந்த
ஜூன் மாதம் சட்டப்
பேரவைக் கூட்டம் நடை
பெற்றது. இதனைத்
தொடர்ந்து பட்ஜெட்
கூட்டத் தொடர் கடந்த
ஆகஸ்ட் மாதம் தொடங்கி
செப்டம்பரில் நிறைவுற்றது.
முல்லைப் பெரியாறு
அணைவிவகாரம் தொடர்
பான சட்டசபையின்
சிறப்புக் கூட்டம் கடந்த
டிசம்பர் 15ம் தேதி நடை
பெற்றது.

No comments:

Post a Comment