எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, January 19, 2012

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் பரிந்துரைப்படி 4 தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்.

தமிழக அமைச்சரவை
யில் 4 அமைச்சர்களின்
இலாகாக்களை, முதல
மைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் மாற்றிய
மைத்துள்ளார்கள்.
அதன்படி, அமைச்சர்
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண
மூர்த்தி இதுவரை வகித்து
வந்த வணிகவரி, பத்திரப்
பதிவு மற்றும் முத்திரைத்
தாள், சட்டம் ஆகிய துறை
கள் அமைச்சர் சி.வி.சண்
முகத்திற்கு அளிக்கப்பட்
டுள்ளன.
சி.வி.சண்முகம், வணிக
வரி, பத்திரப்பதிவுத்துறை,
சட்டம், நீதிமன்றங்கள்
மற்றும் சிறைத்துறை
அமைச்சர் என அழைக்கப்
படுவார்.
பணியாளர் நலன், நிர்
வாக சீர்திருத்தங்கள்,ஊழல்
தடுப்பு ஆகிய இலாகாக்
களையும் சி.வி.சண்முகம்
தொடர்ந்து வகிப்பார்.
அமைச்சர் சி.வி.சண்
முகம் இதுவரை வகித்து
வந்த பள்ளிக்கல்வித்துறை,
தொல்லியல்,விளையாட்டு,
இளைஞர் நலன், தமிழ்
ஆட்சிமொழி மற்றும்
தமிழ் கலாச்சாரம் ஆகிய
துறைகள் அமைச்சர் அக்ரி
எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு
ஒதுக்கப்பட்டுள்ளன. அக்ரி
எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,
பள்ளிக் கல்வி, விளை
யாட்டு மற்றும் இளைஞர்
நலத் துறை அமைச்சர்
என அழைக்கப்படுவார்

No comments:

Post a Comment