எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 20, 2012

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 13/2012

அனைத்திந்தியஅண்ணாதிராவிட முன்னேற்றக் கழகப்
பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
(219) சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்-2012
கழக வேட்பாளர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி,
விரைவில் நடைபெற உள்ள சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக,
திருமதி. எஸ். முத்துச்செல்வி, B.E., அவர்கள்
(சங்கரன்கோவில் நகரமன்றத் தலைவர்)
நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment