எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!
Monday, January 9, 2012
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். - புரட்சித்தலைவி அம்மாவின் புகழையும் சீர்குலைக்க பொய்ச் செய்தி நக்கீரன் ஏட்டுக்கு கடும் கண்டனம்;சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் எச்சரிக்கை
கழக நிறுவனர் பு ர ட் சி த் த ல வ ர் எம்.ஜி.ஆர். - கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர் களின் புகழையும் சீர் குலைக்க பொய்ச் செய்தி வெளியிட்டுள்ள நக்கீரன் ஏட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் எச்சரிக்கை
No comments:
Post a Comment