எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 27, 2012

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 16/2012

அனைத்திந்தியஅண்ணாதிராவிட முன்னேற்றக் கழகப்
பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
மகாராஷ்டிர மாநிலம்
மும்பை மாநகராட்சித் தேர்தல் - கழக வேட்பாளர்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு எடுத்த
முடிவின்படி, 16.2.2012 அன்று நடைபெற உள்ள மகாராஷ்டிர மாநிலம், மும்பை மாநகராட்சித்
தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ
வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காம் வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு
நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1. சாகுநகர் 180ஆவது வார்டு - திரு. ஷி.கி.நிக்கம் அவர்கள்
2. மலாட் மேற்கு 31வது வார்டு - திரு. ராஜா பழனிசாமி நாயனார் அவர்கள்

No comments:

Post a Comment