எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 27, 2012

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 18/2012

அனைத்திந்தியஅண்ணாதிராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
கோவை புறநகர் மாவட்டம்
கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில் இருக்கும்
திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள்
இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்படுகிறார்.
கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில்,
திரு.செ. தாமோதரன் அவர்கள்
(பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
வேளாண்மைத்துறை அமைச்சர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு
ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment