சேலம் மாவட்டத்தில்
4 வட்டங்களில் மாணவர்
களுக்கு விலையில்லா
மிதிவண்டிகள், மிக்ஸி,
கிரைண்டர், மின்
விசிறிகளை அமைச்சர்
எடப்பாடி கே.பழனிச்சாமி
வழங்கினார்.
சேலம், வாழப்பாடி
ஆத்தூர், கெங்கவல்லி
வட்டங்களில் பல்வேறு
இடங்களில் மாணவ,
மாணவிகளுக்கு விலை
யில்லா சைக்கிள் மற்றும்
சிறப்பு ஊக்கத் தொகை,
மக்களுக்கு விலையில்லா
மிக்ஸி, கிரைண்டர், மின்
விசிறிமற்றும்விலையில்லா
ஆடுகள் வழங்கும் நிகழ்ச்
சியில் கலந்து கொண்டு
நெடுஞ்சாலை மற்றும் சிறு
துறைமுகங்கள் துணை
அமைச்சர் எடப்பாடி
கே.பழனிச்சாமி பயனாளி
களுக்கு நலத்திட்ட உதவி
களை வழங்கினார். அதன்
முதல் நிகழ்ச்சியாக கரிய
கோயில்அணையிலிருந்து
பாசன வசதிக்காக அணை
யிலிருந்து தண்ணீரை
திறந்து விடும் நிகழ்ச்சிக்கு
மாவட்டஆட்சித்தலைவர்
க.மகரபூஷணம் தலைமை
வகித்தார். சட்டமன்ற
உறுப்பினர்கள்செ.பெருமாள்,
எஸ்.மாதேஸ்வரன்,மாவட்ட
ஊராட்சித் தலைவர்
எஸ்.சதீஸ்குமார், பெத்த
நாயக்கன்பாளையம்ஒன்றியக்
குழுத்தலைவர் ஏ.ஆர்.
இளங்கோவன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
4 வட்டங்களில் மாணவர்
களுக்கு விலையில்லா
மிதிவண்டிகள், மிக்ஸி,
கிரைண்டர், மின்
விசிறிகளை அமைச்சர்
எடப்பாடி கே.பழனிச்சாமி
வழங்கினார்.
சேலம், வாழப்பாடி
ஆத்தூர், கெங்கவல்லி
வட்டங்களில் பல்வேறு
இடங்களில் மாணவ,
மாணவிகளுக்கு விலை
யில்லா சைக்கிள் மற்றும்
சிறப்பு ஊக்கத் தொகை,
மக்களுக்கு விலையில்லா
மிக்ஸி, கிரைண்டர், மின்
விசிறிமற்றும்விலையில்லா
ஆடுகள் வழங்கும் நிகழ்ச்
சியில் கலந்து கொண்டு
நெடுஞ்சாலை மற்றும் சிறு
துறைமுகங்கள் துணை
அமைச்சர் எடப்பாடி
கே.பழனிச்சாமி பயனாளி
களுக்கு நலத்திட்ட உதவி
களை வழங்கினார். அதன்
முதல் நிகழ்ச்சியாக கரிய
கோயில்அணையிலிருந்து
பாசன வசதிக்காக அணை
யிலிருந்து தண்ணீரை
திறந்து விடும் நிகழ்ச்சிக்கு
மாவட்டஆட்சித்தலைவர்
க.மகரபூஷணம் தலைமை
வகித்தார். சட்டமன்ற
உறுப்பினர்கள்செ.பெருமாள்,
எஸ்.மாதேஸ்வரன்,மாவட்ட
ஊராட்சித் தலைவர்
எஸ்.சதீஸ்குமார், பெத்த
நாயக்கன்பாளையம்ஒன்றியக்
குழுத்தலைவர் ஏ.ஆர்.
இளங்கோவன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
No comments:
Post a Comment