எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, January 19, 2012

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் இரும்பாலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.

தி.மு.க. முன்னாள்
அமைச்சர் சுரேஷ்
ராஜனுக்குச் சொந்தமாக,
நெல்லை மாவட்டத்தில்
உள்ள இரும்பு ஆலையில்,
லஞ்ச ஒழிப்புத்துறை
போலீசார், மீண்டும்
சோதனை நடத்தினர்.
முந்தைய தி.மு.க.
ஆ ட் சி யி ன்  ப து ,
அப்போதைய அமைச்சர்
சுரேஷ் ராஜன், அரசு
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, முறைகேடு
களில் ஈடுபட்டதாக புகார்
எழுந்துள்ளது. கன்னியா
குமரி மாவட்டத்தில்
அவர் பெருமளவில்
சொத்துக்களை குவித்
திருப்பதுடன், நெல்லை
மாவட்டம் பழவூரில்,
இரும்பு ஆலை ஒன்றையும்
நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment