எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, January 30, 2012

தமிழக மக்கள் உள்ளங்களில் வாழுகின்ற மாபெரும் தலைவர்களான பேரறிஞர் அண்ணா-பாரத ரத்னா எம்.ஜி.ஆர். நினைவிடங்களை புதுப்பொலிவுடன் புனரமைத்து எழிலூட்ட ரூ.9 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

சென்னை, ஜன. 30
தமிழக மக்கள் உள்ளங்களில் வாழுகின்ற மாபெரும் தலைவர்களான
பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவிடங்களை
புதுப்பொலிவுடன் புனரமைத்து எழிலூட்ட 8 கோடியே 90 லட்சம் ரூபாயை
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒதுக்கீடு செய்து
உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில்
எல்லாம்" என்றார் மகாகவி பாரதியார். அதுபோல்
தமிழக மக்கள் உள்ளங்களில் இன்றளவும்
வாழுகின்ற மாபெரும் தலைவர்கள் பேரறிஞர்
அண்ணா அவர்களும், பாரத ரத்னா எம்.ஜி.ஆர்
அவர்களும்ஆவர். பேரறிஞர்அண்ணாஅவர்கள்
தனது இதயக்கனி என்று சொன்னது முன்னாள்
முதல்வர்பாரதரத்னாஎம்.ஜி.ஆர்அவர்களைத்தான்.
எனவே,இவ்விரண்டுதலைவர்களின்நினைவிடங்
களும் அருகருகே அமைந்திருப்பது இயற்கையே
யாகும்.

No comments:

Post a Comment