எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 13, 2012

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் தீயநோக்கத்துடன் அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
பற்றி அவதூறு செய்தி
வெளியிட்ட நக்கீரன் ஏடு
பகிரங்கமான மன்னிப்புக்
கோர வேண்டும் என்று
சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
முதல் பக்கத்திலேயே
நிபந்தனையற்ற மன்னிப்புக்
கோரும்செய்தி வெளியிடப்பட
வேண்டும் எனவும் நீதி
மன்றம்ஆணையிட்டுள்ளது.
நக்கீரன் இதழ் மீது
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்
பு வழக்கில்,
சென்னை உயர்நீதிமன்றம்
நேற்று தீர்ப்பு வழங்கியது.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
குறித்து அவதூறு செய்தி
வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை, வரும் இதழிலேயே
முதல் பக்கத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக்
கோரும் செய்தி வெளியிட வேண்டும் என்று நீதிமன்
றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
பற்றி செய்தி வெளியிடுவதா
க இருந்தால், அதனை
தொலைநகல் மூலம்
அனுப்பி அவரது விளக்கம்
பெற்றபின்னரேவெளியிட
வேண்டும் என்று, கடந்த
2006ம் ஆண்டு நக்கீரன்
பத்திரிகைக்கு சென்னை
உயர்நீதிமன்றம் உத்தர
விட்டிருந்தது.

No comments:

Post a Comment